என் இனிய பொன் நிலாவே பாடலின் தனிப்பட்ட முறையில் இளையராஜா கோர முடியாது; டெல்லி உயர் நீதிமன்றம்
இளையராஜா இசையில் வெளியான பாடலான “என் இனிய பொன் நிலாவே” பாடலின் ஒலிப்பதிவு மற்றும் வரிகளின் மீதான பதிப்புரிமையை அவர் தனிப்பட்ட முறையில் கோர முடியாது என்று கூறி, இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி […]
மேலும் படிக்க
