சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு! உச்சவரம்பை மீறினால் இணைப்புகள் ரத்து – தொலைத்தொடர்பு துறை அதிரடி
இந்தியாவில் போலி சிம் கார்டுகள் மற்றும் செல்போன் இணைப்புகள் மூலம் நடைபெறும் மோசடிகளைத் தடுக்க, மத்திய தொலைத்தொடர்பு துறை புதிய கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்த உள்ளது. இதன்படி, ஒரு நபர் தனது பெயரில் வைத்திருக்கக்கூடிய செல்போன் இணைப்புகளுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு […]
மேலும் படிக்க
