புதிய அணு ஆயுத ஏவுகணை சோதனை செய்த வடகொரியா

வடகொரியா மீண்டும் கடலை நோக்கி குறுகிய தூரம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றம் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பரபரப்பான […]

மேலும் படிக்க

சூரியனில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மர்ம சுழல்கள்.

அமெரிக்காவின் ஹவாயில் உள்ள டேனியல் கே. இனோயே (Daniel K. Inouye) சூரிய தொலைநோக்கி, சூரியனின் மேற்பரப்பை இதுவரை இல்லாத அளவுக்கு மிகத் துல்லியமாக பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆய்வில், சூரியனின் கொதிக்கும் பிளாஸ்மா பகுதியில் சிறிய […]

மேலும் படிக்க

டிஜிட்டல் மோசடி வங்கிக் கணக்குகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

டிஜிட்டல் மோசடிகளுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை 4 வாரங்களுக்குள் தயாரிக்க ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போலி வங்கிக் கணக்குகள், பண மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்படும் கணக்குகளை விரைவாக முடக்கவும், மோசடி செய்யப்பட்ட […]

மேலும் படிக்க

தவெக அரசின் முதல் பட்ஜெட்: மக்களுக்கான முக்கிய அறிவிப்புகள்

தவெக தலைவர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் கடன் சுமை இருந்தாலும், மக்களின் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். கடந்த […]

மேலும் படிக்க

கேரள வெள்ளப்பெருக்கில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு; உயிரிழந்தவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரணம், முதலமைச்சர் வி.டி.சதீசன் அறிவிப்பு

கேரள வெள்ளப்பெருக்கில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாகவும் உயிரிழந்தவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.அரபிக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத்தால் கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. […]

மேலும் படிக்க

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கில் கைதானார்

தஞ்சாவூர் பனகல் மாளிகை முன்பு நேற்று திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து சர்ச்சையான கருத்தை கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுணா, […]

மேலும் படிக்க

30 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கும் வழக்குகள்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்த பதிலில், இந்திய நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.நீதிமன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 2011-ம் ஆண்டு முதல் ரூ.9,800 கோடிக்கு மேல் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் பைக் டாக்சிக்கு தற்போதைக்கு அனுமதி இல்லை – அரசு உத்தரவு.

தமிழ்நாட்டில் பைக் டாக்சி சேவைக்கு தற்போதைக்கு அனுமதி இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பைக் டாக்சி சேவையை அனுமதிப்பது குறித்து அரசு குழு அமைத்து கொள்கை முடிவு எடுக்கும் வரை இந்த நிலை தொடரும் […]

மேலும் படிக்க

திருப்பதி கோயிலில் ரூ.140.29 கோடி உண்டியல் காணிக்கை! ஒரே மாதத்தில் 24.52 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 24.52 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலின்படி கோயில் உண்டியலில் காணிக்கையாக ரூ.140.29 […]

மேலும் படிக்க

உணவு விநியோக சேவையில் களமிறங்கும் ஃபிளிப்கார்ட்!

வால்மார்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஃபிளிப்கார்ட், பெங்களூருவில் ஆகஸ்ட் 15 முதல் உணவு விநியோக சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக நகரம் முழுவதும் உள்ள உணவகங்களை தனது தளத்தில் இணைக்கும் பணிகளை நிறுவனம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உணவகங்களை ஈர்க்கும் வகையில், […]

மேலும் படிக்க