அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை மீண்டும் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செய்திகளை வேறு வழிகளில் பயன்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்ப்பது விதிகளுக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று செயல்படுபவர்கள் குறித்து புகார் அல்லது கடிதம் வந்தால், அது உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும். அதன்பிறகு […]
மேலும் படிக்க
