இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க திட்டம்; இந்தியா இந்தோனேசியா நாடுகளுடையே ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் அரசுமுறை பயணமாக இந்தோனேசிய, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதற்கட்டமாக 2 நாள் பயணமாக நேற்று இந்தோநேசியா சென்றார். பிரதமர் மோடியின் விமானம் அந்நாட்டு வான்வெளிக்குள் நுழைந்ததும், இந்தோனேசிய விமானப்படை […]

மேலும் படிக்க

வயநாட்டில் மீண்டும் பயங்கர நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மலப்புறம்–வயநாடு […]

மேலும் படிக்க

பெங்களூருவில் உலக திருக்குறள் மாநாடு 2026: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்திய தீர்மானம்.

பெங்களூருவில் நடைபெற்ற 7-வது உலக திருக்குறள் மாநாட்டில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் மற்றும் கல்வி நிலையங்களில் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, கல்வியாளர்கள், […]

மேலும் படிக்க

டி20 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை; இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஏழாவது முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை ஆஸ்திரேலிய அணி மீண்டும் நிரூபித்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை […]

மேலும் படிக்க

இலங்கை சிறையில் கைதுகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரம்; 25பேர் பலி

இலங்கையின் முக்கிய சிறைகளில் ஒன்றாகக் நீர்கொழும்பு சிறைச்சாலை கருதப்படுகிறது. இந்தச் சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சிறைச்சாலையில் நேற்று திடீரென வெடித்த மோதல் சில மணி நேரங்களிலேயே தீவிர வன்முறையாக மாறியுள்ளது. கலவரத்தை தொடர்ந்து, சிறை முன் கைதிகளின் உறவினர்கள் […]

மேலும் படிக்க

மும்பை நகரை புரட்டிப் போடும் தென்மேற்கு பருவமழை; மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடக்கம்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பையின் மங்கூர்த் பகுதியில் உள்ள ஹனுமான் மந்திர் பின்புறம், ஜனதா […]

மேலும் படிக்க

ராமர் கோயிலில் மே மாதம் முதல் தினமும் ரூ.6–8 லட்சம் வரை நன்கொடை திருடப்பட்டிருக்கலாம் என SIT விசாரணையில் அதிர்ச்சி தகவல்

2025 மே மாதம் முதல் ராமர் கோயிலில் நன்கொடை பணம் முறைகேடாக திருடப்பட்டு வந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் சிறப்பு விசாரணைக் குழு (SIT) விசாரணையில் வெளியாகியுள்ளது. தினமும் ரூ.6 முதல் ரூ.8 லட்சம் வரை நன்கொடை பணம் திருடப்பட்டிருக்கலாம் என […]

மேலும் படிக்க

இந்தியாவில் 72.3% தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் எஃப்சிஆர்ஏ உரிமங்கள் ரத்து.

ஒன்றிய அரசின் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு முறைப்படுத்துதல் சட்டம் (FCRA) தொடர்பான கடுமையான விதிமுறைகளின் காரணமாக, இந்தியாவில் செயல்பட்டு வந்த பெரும்பாலான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நிதி பெறும் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது காலாவதியாகியுள்ளன.ஒன்றிய உள்துறை அமைச்சகம் 2012 […]

மேலும் படிக்க

40 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் இந்திய பிரதமர் மோடி

40 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி நியூசிலாந்து செல்கிறார். ராஜீவ் காந்திக்குப் பின் இந்திய பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது.பிரதமர் மோடி ஆறு நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தோ – பசிபிக் நாடுகளுக்கு வரும் 6ஆம் தேதி சுற்றுப்பயணம் […]

மேலும் படிக்க

வெனிசுலாவில் உயிரிழந்த இந்திய மாலுமி: உடலின் முக்கிய உறுப்புகள் மாயம்.

ராகேஷ் சவுகான் (33) என்பவர் உத்தரபிரதேச மாநிலம் தேவரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 2025 நவம்பரில், தனியார் நிறுவனம் மூலம் வணிகக் கப்பலில் மாலுமியாக பணியாற்ற வெனிசுலா சென்றார். அங்கு கப்பலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. பல்வேறு முயற்சிகளுக்குப் […]

மேலும் படிக்க