கீழடி ஆய்வறிக்கையை திருத்த முடியாது என்று அமர்நாத் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கீழடி அகழாய்வு தொடர்பான ஆய்வறிக்கையில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார். 2014 முதல் 2016 வரை கீழடியில் நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வை முன்னிலை வகித்த அவர், அதன் அடிப்படையில் […]

மேலும் படிக்க

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு சென்ற பெங்களூரு அணி

நடப்பு ஐபிஎல் தொடரில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தரம்சாலாவில் நடைபெற்ற முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் […]

மேலும் படிக்க

இந்திய வம்சாவளி தாய் – மகன் பிரிட்டனில் ஒரே நேரத்தில் மேயர்களாக தேர்வு.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய குடும்பம் பிரிட்டனில் சாதனை படைத்துள்ளது. ரோஹ்தக் பகுதியைச் சேர்ந்த இந்த குடும்பம் கடந்த 2013-ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தது. தற்போது அந்த குடும்பத்தைச் சேர்ந்த துஷார் குமார் மற்றும் அவரது தாய் பர்வீன் ராணி […]

மேலும் படிக்க

கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.

இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் நகைச்சுவை மற்றும் நையாண்டி வடிவில் உருவாக்கப்பட்ட “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” தற்போது உலக அளவில் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. பலரும் இந்த பெயரை பயன்படுத்தி இணையத்தில் கருத்துகள் மற்றும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.இந்த சூழலில், அந்த கட்சியுடன் […]

மேலும் படிக்க

பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று: ஜனாதிபதி திரவுபதி முர்மு 66 பேரை கவுரவிக்கிறார்

டில்லி ஜனாதிபதி மாளிகையில் மே 25 அன்று நடைபெற்ற விழாவில், நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளான பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி சாதனையாளர்களை கவுரவித்தார்.கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், தொழில் […]

மேலும் படிக்க

3,000 கி.மீ. தூரத்தில் இருந்து இந்திய மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து சாதனை.

ஹைதராபாத்தை சேர்ந்த சிறுநீரக நிபுணர் மருத்துவர் சையது முகமது கவுஸ், சீனாவின் வூஹான் நகரில் உள்ள டோங்ஜி மருத்துவமனையில் ரோபோ அறுவை சிகிச்சை தொடர்பான சிறப்பு பயிற்சி பெற்றவர். இந்நிலையில் அவர் சீனாவில் இருந்தபடியே ஹைதராபாத்தில் உள்ள ஒரு நோயாளிக்கு வெற்றிகரமாக […]

மேலும் படிக்க

எபோலா தொற்று காரணமாக காங்கோ நாட்டிற்கு அவசியமற்ற பயணத்தை தவிர்க்கவும்; இந்தியர்களுக்கு இந்தியா எச்சரிக்கை

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் உகாண்டாவில் எபோலா நோய் பரவியதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, உலக சுகாதார அமைப்பு (WHO), 2005 ஆம் ஆண்டின் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளின் (IHR) கீழ், […]

மேலும் படிக்க

லடாக்கில் பயங்கர ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.. விமானிகள் உட்பட ராணுவ அதிகாரிகள் படுகாயம்!

லடாக்கில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 2 விமானிகள் மற்றும் ராணுவ அதிகாரி சச்சின் மேத்தா காயமடைந்தனர். ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்து நடந்த […]

மேலும் படிக்க

கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை: டிஜிபி நேரில் விசாரணை.

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நிலை […]

மேலும் படிக்க

வசூல் சாதனை படைத்த சூர்யாவின் கருப்பு; உலகளவில் 207கோடி கடந்து சாதனை

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்று வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கி இருந்த இப்படத்தில் இந்திரன்ஸ், சுவாசிகா, அனகா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.டிரீம் வாரியர்ஸ் தயாரித்து இருந்த இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.விமர்சனரீதியாக […]

மேலும் படிக்க