சிங்கப்பெண் அதிரடி சிறப்பு படையை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழா நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் முதலமைச்சர் விஜயின் அம்மா சோபா சந்திரசேகரும் இந்த விழாவிற்கு வருகை தந்துள்ளார்.சிங்கப்பெண் […]

மேலும் படிக்க

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் – இண்டியா கூட்டணி வலியுறுத்தல்.

டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில், நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) விடைத்தாள் மதிப்பீட்டு குளறுபடிகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.அடுத்த மாதம் நடைபெறவுள்ள […]

மேலும் படிக்க

துபாயில் கோர விபத்து: இந்திய தொழிலாளர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு.

துபாயில் நடைபெற்ற கோர சாலை விபத்தில் இந்திய தொழிலாளர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 9 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தகவலின்படி, தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி பேருந்து, எமிரேட்ஸ் […]

மேலும் படிக்க

2 கோடி பார்வையாளர்களை கவர்ந்த ராமேசுவரம் அப்துல் கலாம் நினைவகம்

ராமேசுவரத்தில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் தேசிய நினைவகத்தை இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.2015 ஜூலை 27-ஆம் தேதி ஷில்லாங்கில் உரையாற்றியபோது உயிரிழந்த அப்துல் கலாம், தனது சொந்த ஊரான […]

மேலும் படிக்க

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த 7.8 ரிக்டர் நிலநடுக்கம்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று (ஜூன் 8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான […]

மேலும் படிக்க

டி20 இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார்;ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்

செப்டம்பரில் நடைபெறும் ஆசிய கோப்பை மற்றும் அயர்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேபோல், சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பில் […]

மேலும் படிக்க

ஆசியா U18 ஹாக்கி சம்பியன் பட்டத்தை நடப்பு சாம்பியன் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வென்றுள்ளது

ஜப்பானின் ககாமிஹாராவில் யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றறு வருகிறது. இதில் விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 5-க்கு 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் சவாலான சூழ்நிலையில் இருந்த […]

மேலும் படிக்க

சஹாரா பாலைவனத்தில் சிக்கிய 49பேர்; உணவு, தண்ணீர் இல்லாமல் இறந்த சோகம்

நைஜிரியாவை சேர்ந்த 51 பேர், இஸ்லாமிய மத நிகழ்வு ஒன்றுக்கு மாலி சென்று விட்டு திரும்பிய போது எதிர்பாராதவிதமாக அவர்களின் லாரி பழுதாகி நின்றுள்ளது. இதனிடையே ஓட்டுநரும், பயணிகளும் எவ்வளவு போராடியும் வாகனத்தை சரிசெய்ய முடியாத நிலையில், அவர்கள் கையில் வைத்திருந்த […]

மேலும் படிக்க

ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.

ஆம்னி பேருந்துகள் கட்டாயமாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தேவையான சட்டப்பூர்வ அனுமதிகள் முறையாக பெறப்படவில்லை என்று […]

மேலும் படிக்க

நார்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர்: வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!

இந்தியாவின் நட்சத்திர கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, நார்வே செஸ் 2025 தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம், நார்வே செஸ் பட்டத்தை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். நார்வே தலைநகர் […]

மேலும் படிக்க