நடிகர் மாதவனுக்கு கலைத்துறையில் சாதனைக்காக இன்று பத்மஸ்ரீ விருதினை குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவித்தார்
இந்தியத் திரையுலகில் தனது வசீகரமான நடிப்பால் ‘சாக்லேட் பாய்’ ஆக அறிமுகமாகி, இன்று தேசிய விருது பெற்ற இயக்குனராக உயர்ந்திருக்கும் நடிகர் மாதவனுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்கி கௌரவித்துள்ளார்.ஜார்கண்ட் […]
மேலும் படிக்க
