தங்கம் வாங்க வேண்டாம், வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள், பெட்ரோல் சேமியுங்கள் பிரதமர் மோடி வேண்டுகோள்.

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் தாக்கமாக பெட்ரோல், டீசல், காஸ் மற்றும் உரங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ரூ.9,400 […]

மேலும் படிக்க

சட்டமன்ற உறுப்பினர்களாக முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உறுதிமொழி ஏற்பு.

தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் முதலில் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி ஏற்றார். அவரை தொடர்ந்து அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றனர். பின்னர் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். […]

மேலும் படிக்க

உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரலாம்; ரஷ்யா அதிபர் புடின் சூசக தகவல்

உக்ரைன் உடனான போர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது போரைத் தொடங்கியது. இதன் விளைவாக ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான […]

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டசபை நாளை கூடுகிறது; சபாநாயகர் தேர்வு நடைபெறும்

தமிழ் நாட்டின் 13வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் அவருக்கு மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து 9 பேர் கொண்ட அமைச்சர்களும் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்; பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து

தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய், C.ஜோசப் விஜய் எனும் நான் என்று சொல்லி முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் அர்லேகர், பதவி பிரமாணமும், ரகசிய […]

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு உதவி செய்தோம்: முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீனா

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற “ஆபரேஷன் சிந்தூர்” ராணுவ மோதலின் போது, பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கியதாக சீனா முதன்முறையாக மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளது. 2025 ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நாளை பொறுப்பேற்கிறார்

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்கிறார் என தகவல் தெரிய வந்துள்ளது.விஜய்யுடன் சேர்ந்து 9 அமைச்சர்களும் நாளையே பதவியேற்பார்கள் எனக் கூறப்படுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.நாளையே விழா நடத்த வேண்டும் […]

மேலும் படிக்க

மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது; பிரதமர் மோடி பங்கேற்றார்

மேற்கு வங்காள மாநிலத்தில் மொத்தம் 294 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திருணாமூல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் […]

மேலும் படிக்க

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்

இந்திய முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராக பணியாற்றி வரும் அவர், மே 30-ம் தேதி பொறுப்பேற்கிறார். தற்போதைய தலைமை தளபதி அனில் […]

மேலும் படிக்க