இந்திய கிரிக்கெட் U19 அணியில் தமிழ்நாட்டு மாணவன் இடம்பிடிப்பு; இலங்கையில் நடைபெறும் போட்டியில் விளையாட உள்ளார்
ஈரோடு மாணவர் ஒருவர் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை பாரதிநகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கிஷோர் (19). இவர் 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூலை […]
மேலும் படிக்க
