லடாக்கில் பயங்கர ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.. விமானிகள் உட்பட ராணுவ அதிகாரிகள் படுகாயம்!

லடாக்கில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 2 விமானிகள் மற்றும் ராணுவ அதிகாரி சச்சின் மேத்தா காயமடைந்தனர். ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்து நடந்த […]

மேலும் படிக்க

கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை: டிஜிபி நேரில் விசாரணை.

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நிலை […]

மேலும் படிக்க

வசூல் சாதனை படைத்த சூர்யாவின் கருப்பு; உலகளவில் 207கோடி கடந்து சாதனை

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்று வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கி இருந்த இப்படத்தில் இந்திரன்ஸ், சுவாசிகா, அனகா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.டிரீம் வாரியர்ஸ் தயாரித்து இருந்த இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.விமர்சனரீதியாக […]

மேலும் படிக்க

தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெப்ப அலை; பல இடங்களில் சதமடித்த வெயில்

தமிழ்நாட்டில் இன்று 16 இடங்களில் வெயில் சதமடித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே 26 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை […]

மேலும் படிக்க

ஆப்பிரிக்கா நாடுகளில் பரவும் எபோலா வைரஸ் ; உயிரிழப்புகள் 131ஆக அதிகரிப்பு

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தொற்று ஏற்பட்ட ஒரு மனிதரிடமிருந்து இரத்தம், உமிழ்நீர், வியர்வை, சிறுநீர், வாந்தி அல்லது விந்து போன்ற உடல் திரவங்க மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இது எபோலாவின் அரிய வகை […]

மேலும் படிக்க

ஜப்பானில் பயங்கர தீ விபத்து.. பல நூற்றாண்டுகள் பழமையான கோயில் எரிந்து சாம்பல்!

ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ‘தைஷோயின்’ பௌத்த கோயிலில் நேற்று ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் கோயிலின் ஒரு பகுதி முழுமையாக எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முதற்கட்ட விசாரணையில், கோயிலில் கடந்த 1200 ஆண்டுகளாக […]

மேலும் படிக்க

இந்தியாவில் பல்லுயிர் பெருக்கம் ஆபத்தில்! அழிவின் விளிம்பில் 10 லட்சம் அரிய உயிரினங்கள்

பூமியில் வாழும் ஆயிரக்கணக்கான தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் மனித வாழ்வுக்கும் இயற்கை சமநிலைக்கும் முக்கியமானவை. ஆனால் வேட்டையாடுதல், நகரமயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக பல அரிய உயிரினங்கள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன.IUCN தகவலின்படி உலகம் முழுவதும் […]

மேலும் படிக்க

என் இனிய பொன் நிலாவே பாடலின் தனிப்பட்ட முறையில் இளையராஜா கோர முடியாது; டெல்லி உயர் நீதிமன்றம்

இளையராஜா இசையில் வெளியான பாடலான “என் இனிய பொன் நிலாவே” பாடலின் ஒலிப்பதிவு மற்றும் வரிகளின் மீதான பதிப்புரிமையை அவர் தனிப்பட்ட முறையில் கோர முடியாது என்று கூறி, இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி […]

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு அக்ரிகோலா பதக்கம் வழங்கி ஐநா கௌரவம்!

இந்தியாவில் விவசாய வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் நலனுக்காக மேற்கொண்ட பல்வேறு திட்டங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐநாவின் உயரிய கௌரவமான ‘அக்ரிகோலா’ பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு புதிய துறைகள் ஒதுக்கீடு.

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 23 அமைச்சர்களுக்கு புதிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்கள், வெள்ள பாதிப்புகள், நிவாரண நடவடிக்கைகள் மற்றும் […]

மேலும் படிக்க