மொராக்கோ நாட்டிலிருந்து ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைந்ததால் பரபரப்பு

மொராக்கோ எல்லையில் இருந்து ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மொராக்கோவில் இருந்து ஏராளமான அகதிகள் ஸ்பெயின் நாட்டின் சீயடா பகுதிக்குள் அத்துமீறி […]

மேலும் படிக்க

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஷேக் ஹசீனா, நாடு திரும்பிய உடனேயே கைது செய்யப்படுவார்; சட்ட அமைச்சர் தகவல்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஷேக் ஹசீனா, நாடு திரும்பிய உடனேயே கைது செய்யப்படுவார் என்று அந்நாட்டின் சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது உயிருக்கு ஆபத்து உள்ளபோதிலும் டிசம்பர் மாதத்திற்குள் வங்கதேசத்திற்கு திரும்ப […]

மேலும் படிக்க

காமன்வெல்த் போட்டிகள் 2026: அசத்தும் இந்திய வீரர்கள்; ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கங்கள்

காமன்வெல்த் போட்டி மகளிர் ஜூடோ பிரிவில் முதல் முறியாக இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது.ஸ்காட்லாந்தின், கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பல்வேறு போட்டிகளிலும் பதக்கங்களை குவித்து வருகிறது. இந்த நிலையில் ஜூடோ பிரிவில் இந்திய வீராங்கனை […]

மேலும் படிக்க

கோழி இறைச்சி விற்பனை நிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூலை 31) நடைபெற இருந்த கோழி இறைச்சி விற்பனை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு முன்பு, அவற்றுக்கு தீவனம் வழங்குவதால் எடை செயற்கையாக அதிகரிப்பதாக கோழி வணிகர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது. […]

மேலும் படிக்க

மேகதாது விவகாரம்: ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய் – 13 பேர் கொண்ட குழு பயணம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தமிழக முதல்வர் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்ல உள்ளார்.தமிழ்நாடு – கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து […]

மேலும் படிக்க

வந்தே மாதரம் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது

மாநிலங்களவையில் நேற்று ‘தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டத் (திருத்த) மசோதா 2026’ நிறைவேறியது. இம்மசோதாவானது வந்தே மாதரம் மசோதா என்றும் அழைக்கப்படுகிறது.மசோதாவானது ‘தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971’-இன் வரம்பிற்குள் வந்தே மாதரம் பாடலையும் கொண்டுவருகிறது. இச்சட்டத்தின் படி […]

மேலும் படிக்க

மேகதாது அணை திட்டத்திற்கு பெரிய பின்னடைவு! கர்நாடகா DPR-ஐ நிராகரித்த காவிரி நதிநீர் ஆணையம்

கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகதாது அணை திட்டத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் நிராகரித்துள்ளது.காவிரி ஆற்றின் குறுக்கே, தமிழ்நாடு எல்லையை ஒட்டிய மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட […]

மேலும் படிக்க

கரூர் அரசு பணி ஆணை ரத்து விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட அரசு வேலை நியமன ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் எந்த […]

மேலும் படிக்க

ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் பெறுவோர் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் பல மடங்கு உயர்வு!

நாட்டில் அதிக வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்ற கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.அதில், 2021-22ஆம் மதிப்பீட்டு ஆண்டில் ஆண்டுக்கு ரூ.100 கோடி அல்லது அதற்கு மேல் வருமானம் இருப்பதாக 142 பேர் […]

மேலும் படிக்க

அழகர்கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆடி தேரோட்டம்.

மதுரை அருகே உள்ள அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, “கோவிந்தா… கோவிந்தா…” என பக்தி கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம் […]

மேலும் படிக்க