வந்தே மாதரம் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது

மாநிலங்களவையில் நேற்று ‘தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டத் (திருத்த) மசோதா 2026’ நிறைவேறியது. இம்மசோதாவானது வந்தே மாதரம் மசோதா என்றும் அழைக்கப்படுகிறது.மசோதாவானது ‘தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971’-இன் வரம்பிற்குள் வந்தே மாதரம் பாடலையும் கொண்டுவருகிறது. இச்சட்டத்தின் படி […]

மேலும் படிக்க

மேகதாது அணை திட்டத்திற்கு பெரிய பின்னடைவு! கர்நாடகா DPR-ஐ நிராகரித்த காவிரி நதிநீர் ஆணையம்

கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகதாது அணை திட்டத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் நிராகரித்துள்ளது.காவிரி ஆற்றின் குறுக்கே, தமிழ்நாடு எல்லையை ஒட்டிய மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட […]

மேலும் படிக்க

கரூர் அரசு பணி ஆணை ரத்து விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட அரசு வேலை நியமன ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் எந்த […]

மேலும் படிக்க

ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் பெறுவோர் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் பல மடங்கு உயர்வு!

நாட்டில் அதிக வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்ற கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.அதில், 2021-22ஆம் மதிப்பீட்டு ஆண்டில் ஆண்டுக்கு ரூ.100 கோடி அல்லது அதற்கு மேல் வருமானம் இருப்பதாக 142 பேர் […]

மேலும் படிக்க

அழகர்கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆடி தேரோட்டம்.

மதுரை அருகே உள்ள அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, “கோவிந்தா… கோவிந்தா…” என பக்தி கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம் […]

மேலும் படிக்க

200கோடி வசூலை கடந்த ஜனநாயகன்; படக்குழு அறிவிப்பு

நடிகரும் தற்போதைய முதலைமைச்சருமான விஜய்யின் கடைசி திரைப்பரப்டமான ஜனநாயகன் திரைப்படம் கடந்த 23-ஆம் தேதி வெளியானது.இந்த படத்தில் அவருடன் சேர்ந்து, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் CWC […]

மேலும் படிக்க

இந்திய எல்லைக்கு அருகே சீனாவின் J-20 போர் விமானங்கள் நிறுத்தம்!

இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமானப்படை தளங்களில் சீனா தனது J-20 ரக ஐந்தாம் தலைமுறை ‘ஸ்டெல்த்’ போர் விமானங்களை அதிகளவில் நிறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிரி ரேடார்களில் எளிதில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானங்கள், இந்திய எல்லைக்கு அருகில் […]

மேலும் படிக்க

விரைவில் இந்தியாவில் புழக்கத்திற்கு வரும் பிளாஸ்டிக் நோட்டுகள்

ரிசர்வ் வங்கியின் பரிந்துரையை ஏற்று, இந்தியாவில் சோதனை அடிப்படையில் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முதற்கட்டமாக ₹10 மற்றும் ₹20 மதிப்பிலான நோட்டுகள் பிளாஸ்டிக் கரன்சி வடிவில் அச்சிடப்பட உள்ளன. ஒவ்வொரு மதிப்பிலும் தலா […]

மேலும் படிக்க

சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் ஒன்றிய அரசு புதிய ‘V2V’ தொழில்நுட்ப திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது

இந்தியாவில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு நாடு முழுவதும் 5 லட்சத்து 13,563 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 1 லட்சத்து 83,382 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, […]

மேலும் படிக்க

நேபாளத்தில் ரூ.200, ரூ.500 இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதி.

இந்தியாவின் ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்த அந்நாட்டு அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் செல்வதால், அங்கு இந்திய […]

மேலும் படிக்க