இந்திய விமானிகளுக்கு கட்டாய போதைப்பொருள் பரிசோதனை
தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த விமானத்தின் விமானி போதைப்பொருள் உட்கொண்டிருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விமானப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்திய விமானிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமானிகள் பணிக்கு வருவதற்கு முன்பு போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதை […]
மேலும் படிக்க
