டி20 இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார்;ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்

செப்டம்பரில் நடைபெறும் ஆசிய கோப்பை மற்றும் அயர்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேபோல், சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பில் […]

மேலும் படிக்க

ஆசியா U18 ஹாக்கி சம்பியன் பட்டத்தை நடப்பு சாம்பியன் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வென்றுள்ளது

ஜப்பானின் ககாமிஹாராவில் யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றறு வருகிறது. இதில் விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 5-க்கு 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் சவாலான சூழ்நிலையில் இருந்த […]

மேலும் படிக்க

சஹாரா பாலைவனத்தில் சிக்கிய 49பேர்; உணவு, தண்ணீர் இல்லாமல் இறந்த சோகம்

நைஜிரியாவை சேர்ந்த 51 பேர், இஸ்லாமிய மத நிகழ்வு ஒன்றுக்கு மாலி சென்று விட்டு திரும்பிய போது எதிர்பாராதவிதமாக அவர்களின் லாரி பழுதாகி நின்றுள்ளது. இதனிடையே ஓட்டுநரும், பயணிகளும் எவ்வளவு போராடியும் வாகனத்தை சரிசெய்ய முடியாத நிலையில், அவர்கள் கையில் வைத்திருந்த […]

மேலும் படிக்க

ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.

ஆம்னி பேருந்துகள் கட்டாயமாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தேவையான சட்டப்பூர்வ அனுமதிகள் முறையாக பெறப்படவில்லை என்று […]

மேலும் படிக்க

நார்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர்: வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!

இந்தியாவின் நட்சத்திர கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, நார்வே செஸ் 2025 தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம், நார்வே செஸ் பட்டத்தை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். நார்வே தலைநகர் […]

மேலும் படிக்க

அடுத்த பொதுத் தேர்தலில் என் புதிய கட்சி போட்டியிடும் – அண்ணாமலை அறிவிப்பு

தமிழ்நாட்டில் அடுத்த பொதுத் தேர்தலில் தாம் தொடங்க உள்ள புதிய அரசியல் கட்சி போட்டியிடும் என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனது புதிய அரசியல் பயணம் குறித்து அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து பேசிய அண்ணாமலை, மக்களின் […]

மேலும் படிக்க

முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நிறைவு

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில் மாநில வளர்ச்சிக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தில் மொத்தம் 436 புதிய திட்டங்கள் முன்வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக தொழில் முதலீட்டுத் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் முதல் பெண் சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்றார்

தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்றார். முன்னதாக தமிழக சட்டசபை செயலாளராக நீண்ட காலமாக பணியாற்றி வந்த சீனிவாசன், தனது பதவிக்காலம் செப்டம்பர் 30 வரை முடிவடைய இருந்த நிலையில் முன்கூட்டியே பதவி விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக தன் பதவியைவிட்டு விலகுவதாக […]

மேலும் படிக்க

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் எதிர்பார்க்கப்படும் தென்மேற்கு பருவமழை இன்று (ஜூன் 4) கேரளாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதியடைந்து […]

மேலும் படிக்க

இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமராக புதிய சாதனை படைத்தார் பிரதமர் மோடி.

60 ஆண்டுகால நேருவின் சாதனையை முறியடிக்கும் மோடி! இந்திய அரசியலில் புதிய வரலாறுஇந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26 அன்று முதல் முறையாக பதவியேற்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி வகித்து வரும் […]

மேலும் படிக்க