நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 40 குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
வடமேற்கு நைஜீரியாவின் சோகோடோ மாநிலத்தில் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.வியாழக்கிழமை காலை, ஆற்றின் கரையோர வயல்வெளிகளில் நெல் நடவு பணிக்காக 70-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் […]
மேலும் படிக்க
