சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு! உச்சவரம்பை மீறினால் இணைப்புகள் ரத்து – தொலைத்தொடர்பு துறை அதிரடி

இந்தியாவில் போலி சிம் கார்டுகள் மற்றும் செல்போன் இணைப்புகள் மூலம் நடைபெறும் மோசடிகளைத் தடுக்க, மத்திய தொலைத்தொடர்பு துறை புதிய கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்த உள்ளது. இதன்படி, ஒரு நபர் தனது பெயரில் வைத்திருக்கக்கூடிய செல்போன் இணைப்புகளுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு […]

மேலும் படிக்க

105 வயது கைதிக்கு நிரந்தர ஜாமீன்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 105 வயதான ரசிக் சந்திர மண்டலுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஜாமீனை உச்ச நீதிமன்றம் நிரந்தரமாக உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.மேற்குவங்க மாநிலம் மால்டாவைச் சேர்ந்த ரசிக் சந்திர மண்டல், கடந்த 1988ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை […]

மேலும் படிக்க

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 40 குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

வடமேற்கு நைஜீரியாவின் சோகோடோ மாநிலத்தில் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.வியாழக்கிழமை காலை, ஆற்றின் கரையோர வயல்வெளிகளில் நெல் நடவு பணிக்காக 70-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் […]

மேலும் படிக்க

காந்தியின் கடிதங்கள், பொருட்கள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்

மகாத்மா காந்தி கைப்பட எழுதிய கடிதங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் ஏலத்தில் ரூ.16.20 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளன.காந்தியின் நெருங்கிய நண்பரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஆனந்த் டி. ஹிங்கோரானிக்கு, காந்தி உண்மை, அகிம்சை, சேவை உள்ளிட்ட பல்வேறு […]

மேலும் படிக்க

சவுதி கடற்பகுதியில் துப்பாக்கிச்சூடு: மேலும் ஒரு தமிழ்நாடு மீனவர் உயிரிழப்பு

சவுதி அரேபியா கடற்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மேலும் ஒரு தமிழ்நாடு மீனவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தற்போது கீழமோகரை கிராமத்தைச் சேர்ந்த சங்கரும் உயிரிழந்துள்ளார்.மயிலாடுதுறை […]

மேலும் படிக்க

கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்க்ஃபீல்டு கோப்பைக்கான செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற 8-வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, பிரான்ஸ் வீரர் மேக்சிம் வாச்சியர் லாக்ரேவை எதிர்கொண்டார்.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா […]

மேலும் படிக்க

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: அமித்ஷா தலைமையில் நடைபெறுகிறது

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தடைந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது தென்னக மண்டலக் குழு முதல்வர்களுக்கான […]

மேலும் படிக்க

அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு வாகனம்! பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். எளிய பின்னணியில் இருந்து மக்கள் எம்எல்ஏக்களை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், அவர்கள் தங்களது தொகுதி மக்களுக்கான பணிகளை தடையின்றி மேற்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் […]

மேலும் படிக்க

நடிகர் விக்ரம் வீடியோ விவகாரம்: லார் கிப்பான் குரங்கு உட்பட 11 வெளிநாட்டு விலங்குகள் பறிமுதல்!

நடிகர் விக்ரம் லார் கிப்பான் குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஈரோட்டில் கேசவநாதன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 11 வெளிநாட்டு விலங்குகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.அதில் 2 லார் கிப்பான் […]

மேலும் படிக்க

விளையாட்டு வீரர்களுக்கான உயரிய அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு.

விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 17 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட உள்ளது. இதில் பல்வேறு விளையாட்டுகளில் சிறப்பான சாதனைகளை படைத்த வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.முன்னாள் கால்பந்து […]

மேலும் படிக்க