கேரள வெள்ளப்பெருக்கில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு; உயிரிழந்தவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரணம், முதலமைச்சர் வி.டி.சதீசன் அறிவிப்பு

கேரள வெள்ளப்பெருக்கில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாகவும் உயிரிழந்தவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.அரபிக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத்தால் கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. […]

மேலும் படிக்க

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கில் கைதானார்

தஞ்சாவூர் பனகல் மாளிகை முன்பு நேற்று திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து சர்ச்சையான கருத்தை கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுணா, […]

மேலும் படிக்க

30 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கும் வழக்குகள்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்த பதிலில், இந்திய நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.நீதிமன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 2011-ம் ஆண்டு முதல் ரூ.9,800 கோடிக்கு மேல் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் பைக் டாக்சிக்கு தற்போதைக்கு அனுமதி இல்லை – அரசு உத்தரவு.

தமிழ்நாட்டில் பைக் டாக்சி சேவைக்கு தற்போதைக்கு அனுமதி இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பைக் டாக்சி சேவையை அனுமதிப்பது குறித்து அரசு குழு அமைத்து கொள்கை முடிவு எடுக்கும் வரை இந்த நிலை தொடரும் […]

மேலும் படிக்க

திருப்பதி கோயிலில் ரூ.140.29 கோடி உண்டியல் காணிக்கை! ஒரே மாதத்தில் 24.52 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 24.52 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலின்படி கோயில் உண்டியலில் காணிக்கையாக ரூ.140.29 […]

மேலும் படிக்க

உணவு விநியோக சேவையில் களமிறங்கும் ஃபிளிப்கார்ட்!

வால்மார்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஃபிளிப்கார்ட், பெங்களூருவில் ஆகஸ்ட் 15 முதல் உணவு விநியோக சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக நகரம் முழுவதும் உள்ள உணவகங்களை தனது தளத்தில் இணைக்கும் பணிகளை நிறுவனம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உணவகங்களை ஈர்க்கும் வகையில், […]

மேலும் படிக்க

மொராக்கோ நாட்டிலிருந்து ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைந்ததால் பரபரப்பு

மொராக்கோ எல்லையில் இருந்து ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மொராக்கோவில் இருந்து ஏராளமான அகதிகள் ஸ்பெயின் நாட்டின் சீயடா பகுதிக்குள் அத்துமீறி […]

மேலும் படிக்க

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஷேக் ஹசீனா, நாடு திரும்பிய உடனேயே கைது செய்யப்படுவார்; சட்ட அமைச்சர் தகவல்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஷேக் ஹசீனா, நாடு திரும்பிய உடனேயே கைது செய்யப்படுவார் என்று அந்நாட்டின் சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது உயிருக்கு ஆபத்து உள்ளபோதிலும் டிசம்பர் மாதத்திற்குள் வங்கதேசத்திற்கு திரும்ப […]

மேலும் படிக்க

காமன்வெல்த் போட்டிகள் 2026: அசத்தும் இந்திய வீரர்கள்; ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கங்கள்

காமன்வெல்த் போட்டி மகளிர் ஜூடோ பிரிவில் முதல் முறியாக இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது.ஸ்காட்லாந்தின், கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பல்வேறு போட்டிகளிலும் பதக்கங்களை குவித்து வருகிறது. இந்த நிலையில் ஜூடோ பிரிவில் இந்திய வீராங்கனை […]

மேலும் படிக்க

கோழி இறைச்சி விற்பனை நிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூலை 31) நடைபெற இருந்த கோழி இறைச்சி விற்பனை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு முன்பு, அவற்றுக்கு தீவனம் வழங்குவதால் எடை செயற்கையாக அதிகரிப்பதாக கோழி வணிகர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது. […]

மேலும் படிக்க