வந்தே மாதரம் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது
மாநிலங்களவையில் நேற்று ‘தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டத் (திருத்த) மசோதா 2026’ நிறைவேறியது. இம்மசோதாவானது வந்தே மாதரம் மசோதா என்றும் அழைக்கப்படுகிறது.மசோதாவானது ‘தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971’-இன் வரம்பிற்குள் வந்தே மாதரம் பாடலையும் கொண்டுவருகிறது. இச்சட்டத்தின் படி […]
மேலும் படிக்க
