சவுதி கடற்பகுதியில் துப்பாக்கிச்சூடு: மேலும் ஒரு தமிழ்நாடு மீனவர் உயிரிழப்பு
சவுதி அரேபியா கடற்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மேலும் ஒரு தமிழ்நாடு மீனவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தற்போது கீழமோகரை கிராமத்தைச் சேர்ந்த சங்கரும் உயிரிழந்துள்ளார்.மயிலாடுதுறை […]
மேலும் படிக்க
