கைலாசா நாட்டின் முகவரியை முறைப்படி அறிவித்தார் நித்யானந்தா

கைலாசா என்ற தனி தேசம் கண்டுவிட்டதாக அறிவித்த சாமியார் நித்தியானந்தா பல ஆண்டுகள் கழித்து அதன் முகவரியை அறிவித்துள்ளார்.ஆட்கடத்தல், கொள்ளை, ஏமாற்றுதல், கற்பழிப்பு என்று பல வழக்குகளில் சிக்கியவர் சாமியார் நித்தியானந்தா. பெண் சீடர்கள் மட்டும் இல்லாமல் சில ஆண் சீடர்களும் […]

மேலும் படிக்க

புதிய உலக வரைப்படம்; ஐ.நா சபையில் 164 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறிய தீர்மானம்

16 ஆம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் உலக வரைபடத்தை நீக்கி, புதிய வரைபடம் கொண்டு வருவதற்கு ஐநா அவையில் இந்தியா ஆதரவளித்தது.16 ஆம் நூற்றாண்டில் கடல்வழி பயணங்களுக்காக மெர்கேட்டர் உலக வரைபடத்தை 1569-ல் ஜெரார்டஸ் மெர்கேட்டர் உருவாக்கினார்.ஆனால், இந்த வரைபடத்தில் […]

மேலும் படிக்க

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி பலியனோர் எண்ணிக்கை 1388ஆக உயர்வு; பலர் மாயம்

நேபாளத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த 26ம் தேதி காலை சுமார் 8:30 மணியளவில் பனிப்பாறைச் சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், பாலங்கள், சாலைகள், கட்டிடங்கள், […]

மேலும் படிக்க

“ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியே மிகச்சிறந்த வீரர்!” – மேக்ஸ்வெல் புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலியை ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் வெகுவாகப் பாராட்டியுள்ளார். தான் பார்த்ததிலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர் விராட் கோலிதான் என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.மேலும், டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் […]

மேலும் படிக்க

உக்ரைனில் ஆயுத ஆலைகள் அமைத்தால் தாக்குதல் நடத்தப்படும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை

உக்ரைனில் மேற்கத்திய நாடுகள் ஆயுத உற்பத்தி ஆலைகளை அமைத்தால், அவற்றை தாக்கி அழிக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. குறிப்பாக ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உக்ரைனில் நீண்டதூர ஏவுகணைகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களை ரஷ்யா உன்னிப்பாக […]

மேலும் படிக்க

பயிற்சியின்போது காயம்; ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து நீரஜ் சோப்ரா விலகல்

நீரஜ் சோப்ரா உள்பட 492 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கொண்ட இந்திய அணியை விளையாட்டு அமைச்சகம் இந்த மாதம் தொடக்கத்தில் அறிவித்தது. இதில் நீரஜ் சோப்ரா இடம் பிடித்திருந்தார். இந்த நிலையில் நீரஜ் சோப்ரா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஒரு […]

மேலும் படிக்க

உலகிலேயே அதிக வனப்பரப்பைக் கொண்ட 10 நாடுகள் எவை?

உலகிலேயே பரப்பளவில் பெரிய நாடான ரஷ்யாவில் தான் வனப்பகுதியும் அதிகம். உலகின் வனப்பகுதியில் இங்கு மட்டும் 20.1% வனப்பகுதி உள்ளது. அடுத்து அமேசான் காட்டை உள்ளடக்கிய பிரேசில் நாடு. 11.7% பங்களிப்பை வழங்குகிறது. உலக வனப்பரப்பில் கனடா 8.9% பங்களிப்பையும், அமெரிக்கா […]

மேலும் படிக்க

இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்று விமானியானார் கேப்டன் அபிநந்தன் வர்தமான்

2019-ம் ஆண்டு பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை வீழ்த்தி இந்தியா முழுவதும் கவனம் பெற்ற குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமான், தற்போது இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்று, தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார்.2019 பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் […]

மேலும் படிக்க

நேபாள வெள்ளம்: 9 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது. மேலும், போடே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் குறுக்கே அமைந்திருந்த நீர்மின் நிலையங்களின் சுரங்கங்கள் […]

மேலும் படிக்க

மும்பை விநாயகருக்கு ₹703 கோடிக்கு காப்பீடு.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையில் உள்ள பிரபல GSB சேவா மண்டல் சார்பில், விநாயகர் சிலைக்கு இந்த ஆண்டு பிரம்மாண்டமான அலங்காரம் செய்யப்படுகிறது. இதற்காக 66 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள், 335 கிலோவுக்கும் அதிகமான வெள்ளிப் பொருட்கள் மற்றும் விலைமதிப்பற்ற […]

மேலும் படிக்க