தமிழ்நாட்டின் முதல் பெண் சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்றார்

தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்றார். முன்னதாக தமிழக சட்டசபை செயலாளராக நீண்ட காலமாக பணியாற்றி வந்த சீனிவாசன், தனது பதவிக்காலம் செப்டம்பர் 30 வரை முடிவடைய இருந்த நிலையில் முன்கூட்டியே பதவி விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக தன் பதவியைவிட்டு விலகுவதாக […]

மேலும் படிக்க

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் எதிர்பார்க்கப்படும் தென்மேற்கு பருவமழை இன்று (ஜூன் 4) கேரளாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதியடைந்து […]

மேலும் படிக்க

இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமராக புதிய சாதனை படைத்தார் பிரதமர் மோடி.

60 ஆண்டுகால நேருவின் சாதனையை முறியடிக்கும் மோடி! இந்திய அரசியலில் புதிய வரலாறுஇந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26 அன்று முதல் முறையாக பதவியேற்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி வகித்து வரும் […]

மேலும் படிக்க

கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமார்;பிரதமர் மோடி வாழ்த்து

கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; டி.கே.சிவக்குமாரின் பதவிக்காலம் சிறப்பாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் நலனுக்காக கர்நாடக அரசுடன் ஒன்றிய அரசு இணைந்து செயல்படும் என இவ்வாறு […]

மேலும் படிக்க

கர்நாடகாவின் புதிய முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்பு

கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் இன்று பதவியேற்றார். பெங்களூருவில் நடைபெற்ற பிரம்மாண்டமான பதவியேற்பு விழாவில், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருடன் சேர்த்து 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த […]

மேலும் படிக்க

மாவட்ட வளர்ச்சிப் பணிகளை வேகப்படுத்த அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு விரைவாகச் சென்றடைய பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், மாவட்ட அளவில் நடைபெறும் திட்டப் பணிகளை கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலும் அரசு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.ஏற்கனவே […]

மேலும் படிக்க

டெஸ் கிரிக்கெட் போட்டிகளில் வெளிச்சம் குறைவாக இருந்தால் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தலாம்; ஐசிசி அறிவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சிவப்பு பந்துக்குப் பதிலாக பிங்க் நிற பந்துகளைப் பயன்படுத்த ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசியின் வருடாந்திர கூட்டத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த […]

மேலும் படிக்க

இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள்; வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் விஜய், நன்றி கூறிய ராஜா

இசை ஜாம்பவான் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.முதலமைச்சரின் வாழ்த்து செய்தியில் “இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு கொள்கை அறிவிப்பு; ட்ரம்ப் அரசின் புதிய விதிமுறைகளால் குழப்பம்

அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரீன் கார்டு பெற விரும்பும் குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி தங்களது சொந்த நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.“அசாதாரணமான சூழ்நிலைகளைத் தவிர மற்ற […]

மேலும் படிக்க

கொல்கத்தாவில் மெஸ்ஸியின் 70 அடி உயர சிலை அகற்றம்.

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் லேக்டவுன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியின் 70 அடி உயர பிரம்மாண்ட சிலை அதிகாரிகளால் அகற்றப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பலத்த காற்று வீசிய நிலையில், இரும்பு மற்றும் […]

மேலும் படிக்க