மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 5 நாட்களுக்கு இணைய சேவைகள் நிறுத்தம்
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சரேய்கோங் கிராமத்தில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த டாங்குள் கிராம மக்கள் பாதுகாப்பு தேடி தங்கள் வீடுகளை […]
மேலும் படிக்க
